தாராபுரத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.



வண்ண வணண கோலங்கள் இட்டு, மண் பானையில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் வழங்கினார்கள். மேலும் பொங்கல் வைத்த மகளிர் அணியினரை உற்சாக படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...