தாராபுரத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.



வண்ண வணண கோலங்கள் இட்டு, மண் பானையில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் வழங்கினார்கள். மேலும் பொங்கல் வைத்த மகளிர் அணியினரை உற்சாக படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...