கோட்டைமேடு கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா - பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள் நெய் விளக்கேற்றி அனுமன் உள்ளிட்ட பஜனை பாடல்களை பாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வசப்பட்ட கோட்டைவாசல் ஆஞ்சநேயர் கோட்டைமேடு கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. வேறு எங்கும் இல்லாதபடி இங்கு மார்கழி மாதத்தில் வரும் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி அனுமன் உள்ளிட்ட பஜனை பாடல்களை பாடினர்.



மா மற்றும் இலை பூ மாலை சூட்டப்பட்டு வெண்ணை காப்பு சாற்றப்பட்டது.

பூஜைகளை கோவில் பட்டாசிரியர்கள் செய்தனர்.



பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று காடு அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான பத்மநாபன், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் செந்தில்குமார், திமுக அவை தலைவர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...