உடுமலை சீனிவாசா ஆஞ்சநேயர் பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளபட்டு சிறப்பு வழிபாடு செய்யபட்டது. பின்னர், ஆஞ்சநேயர் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள புகழ்ப்பெற்ற அருள்மிகு சீனிவாசன் ஆஞ்சநேய பெருமாள் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்ச நேயருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளபட்டு சிறப்பு வழிபாடு செய்யபட்டது.

ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதே போல பெரிய கடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...