தாராபுரம் மக்காச்சோள விதை பண்ணையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தொப்பம்பட்டி கிராமத்தில் உளுந்து வம்பன் 11 மற்றும் பரப்பாளையம் கிராமத்தில் நிலக்கடலை தரணி, நிலக்கடலை கதிரிலெப்பாச்சி, வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 8 ரகங்களை கொண்டு விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, விதை பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதை விதைச்சான்று அலுவலர்கள் பயிற்சி பருவம் பூக்கும் பருவம் மற்றும் அறுவடை பருவங்களில் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட கலவன்கள் எதுவும் இல்லை என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.

புறந்தூய்மை முளைப்புத்திறன் ஈரப்பதம் மற்றும் பிற இன கலப்பு ஆய்வு செய்யப்பட்டு தரமானது என ஆய்வறிக்கை பெறப்படுகிறது. ஆய்வு அறிக்கை பெற்ற பின் சான் டிரட்டைகள் பொருத்தி தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தாராபுரம் வட்டாரத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் உளுந்து வம்பன் 11 மற்றும் பரப்பாளையம் கிராமத்தில் நிலக்கடலை தரணி நிலக்கடலை கதிரிலெப்பாச்சி வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 8 ரகங்களை கொண்டு வேளாண்மை பொது மேலாளர் டான்சிடா விதை உற்பத்தியாளர்களாக விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது விதை சான்று அலுவலர் மனோஜ் குமார் உதவி அலுவலர் தேசிங்கு ராஜன் ஆகியோர் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...