சங்கனூரில் 1008 சங்கு மற்றும் ஸ்படிக லிங்கம் வைத்து விஸ்வாமித்ருக்கு சிறப்பு பூஜை

பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து கலந்து கொண்டனர். விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது. காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர் விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.


கோவை: கோவை சங்கனூரில் பிரம்மரிஷி விஸ்வாமித்ர தியான பீடம் 9-ம் ஆண்டு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. குருபூஜையிக் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.



விஸ்வாமித்ர குருபூஜையில் 1008 சங்கு, 1008 படிகை லிங்கங்கள் வைத்தும், 140 கிலோ ருத்ராட்சதால் விஸ்வாமியாருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். இந்த பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து பூஜையில் கலந்து கொண்டனர்.



விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது.

காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர். மேலும் பழமையான சிவன் கோவில்கள் வடிவமைத்தவர். விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.



இந்த பூஜையில் யாரிடமும் எந்தவிதமான அன்பளிப்புகள் வாங்காமல் பூஜை செய்தனர்.



பக்தர்களிடம் கடவுள் விழிப்புணர்வு குறித்தும், மேலும் எதற்காக கடவுளை வழிபாடு செய்கிறார்கள் என்ற உணர்வு குறித்தும் இந்த பூஜையானது நடைபெற்றது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...