சங்கனூரில் 1008 சங்கு மற்றும் ஸ்படிக லிங்கம் வைத்து விஸ்வாமித்ருக்கு சிறப்பு பூஜை

பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து கலந்து கொண்டனர். விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது. காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர் விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.


கோவை: கோவை சங்கனூரில் பிரம்மரிஷி விஸ்வாமித்ர தியான பீடம் 9-ம் ஆண்டு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. குருபூஜையிக் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.



விஸ்வாமித்ர குருபூஜையில் 1008 சங்கு, 1008 படிகை லிங்கங்கள் வைத்தும், 140 கிலோ ருத்ராட்சதால் விஸ்வாமியாருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். இந்த பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து பூஜையில் கலந்து கொண்டனர்.



விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது.

காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர். மேலும் பழமையான சிவன் கோவில்கள் வடிவமைத்தவர். விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.



இந்த பூஜையில் யாரிடமும் எந்தவிதமான அன்பளிப்புகள் வாங்காமல் பூஜை செய்தனர்.



பக்தர்களிடம் கடவுள் விழிப்புணர்வு குறித்தும், மேலும் எதற்காக கடவுளை வழிபாடு செய்கிறார்கள் என்ற உணர்வு குறித்தும் இந்த பூஜையானது நடைபெற்றது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...