அசோகபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சீரமைத்த கோவை ரோட்டரி கிளப்

கோவை மாவட்டம், அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் நூலக கட்டிடம் சீரற்றநிலையில் காணப்பட்டு வந்தது.



இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப்பள்ளியை தத்தெடுத்து பள்ளி அறைகள் முழுவதும் வண்ணம்பூசி, புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகள் பயன்படுத்த அப்பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலகத்தினை சீரமைத்து அங்கு கண்களை கவரும் வகையில் புதிய வண்ணப்பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.



மேலும், மாணவிகளின் வசதிக்காக ரோட்டரி கிளப்பின் சார்பில் வகுப்பறை மற்றும் நூலகத்தில் புதிய மின்விளக்குகள் மற்றும் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் துவக்கவிழாவில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூரின் தலைவர் குர்ப்ரீத் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...