நரசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் நரசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இன்று (02.01.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அதனைத்தொடர்ந்து, தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இன்று (02.01.2024) திறந்து வைத்தார்.

இதில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...