கோவையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் பங்கேற்பு

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலந்து கொண்டு 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், அவிநாசி சாலையில் உள்ள ராமலக்ஷ்மி மஹாலில், 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (28.12.2023) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலந்துகொண்டு 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், 7 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் SITRA K.மணியன், கழக உடன்பிறப்புகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...