கோவையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் பங்கேற்பு

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலந்து கொண்டு 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், அவிநாசி சாலையில் உள்ள ராமலக்ஷ்மி மஹாலில், 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (28.12.2023) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலந்துகொண்டு 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், 7 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் SITRA K.மணியன், கழக உடன்பிறப்புகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...