உடுமலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

உடுமலை நகராட்சி 4-வது வார்டில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளை உடுமலை நகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். 4-வது வார்டு தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.



உடுமலை நகர பொதுச்செயலாளர் செல்வராஜ் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் திருச்சி முத்து செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் நான்காவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கலைவாணி மகளிர் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...