உடுமலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

உடுமலை நகராட்சி 4-வது வார்டில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளை உடுமலை நகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். 4-வது வார்டு தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.



உடுமலை நகர பொதுச்செயலாளர் செல்வராஜ் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் திருச்சி முத்து செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் நான்காவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கலைவாணி மகளிர் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...