தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் அமைப்பு தினம் கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை சார்பாக இன்று தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றினர்.



தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு சங்கத்தின் கோட்ட தலைவர் பீட்டர், தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் பால ராஜசேகர், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...