குடும்ப அட்டை வழங்கக்கோரி கோவையில் வசித்து வரும் வட மாநில மக்கள் ஆட்சியரிடம் மனு

குழந்தைகளின் பள்ளிப்படிப்பிற்கு குடும்ப அட்டை தேவைப்படுவதாகவும், அது இல்லாமல் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறி கோவை போத்தனுர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்துவரும் நாங்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். 30 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்துவரும் எங்களுக்கு ஆதர் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அவை எங்களுக்கு தேர்தலின் போது வாக்களிக்க  மட்டுமே  பயன்படுகிறது.

அனால், எங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குடும்ப அட்டை தேவைப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு குடும்ப அட்டை வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், வாடகை வீடு மற்றும் சாலையோரம் வசித்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...