எரிசினம்பட்டியில் சம்பளம் கேட்டு நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா எரிசினம்பட்டி பகுதியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூறு நாள் வேலை திட்டத்தில் கடந்த மூன்று மாத காலம் வேலை செய்த சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டம் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் கே.எம் இசாக் தாலுகா செயலாளர் வி செளந்தரராஜன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட நிர்வாகி வி பி பழனிச்சாமி, எம் ரமேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...