உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் நான்கு மாதமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடணடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதம் வேலை செய்த சம்பளம் கிடைக்காமல் மிகவும் சிரமத்தின் உள்ளாகியுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நிலுவை உள்ள சம்பள பாக்கியை உடணடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...