10வது வார்டு மக்களின் 30 ஆண்டுகளாக கோரிக்கையை நிறைவேற்றிய வடக்கு மண்டல தலைவர் வே. கதிர்வேல்

சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது.


கோவை: அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்த பகுதி மாமன்ற உறுப்பினரின் நடவடிக்கையால், தந்தை பெரியார் நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது. அக்கோரிக் கையானது மண்டலத் தலைவரும் தங்களது வார்டு மாமன்ற உறுப்பினருமான வே.கதிர்வேலிடம் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி மண்டல தலைவர் வே.கதிர்வேல் தொடர்ந்து கலெக்டரிடம் பேசியும் அமைச்சர்களிடம் பேசியும், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியின் பெயரானது இன்று தந்தை பெரியார் நகர் என மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகழ்ச்சியடைந்துள்ளனர். பெயர் பலகையை பைய்யா கவுண்டர் (எ) கிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...