உடுமலை வட்டாரப் போக்குவரத்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் ஆய்வு

உடுமலையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் வைத்திருந்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து நிலையங்களில் உள்ள பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக சத்தம் தரக்கூடிய ஏர்ஹாரன் மற்றும் அலங்கார விளக்குகள் குறித்த சிறப்பு சோதனை 30 பஸ்களில் செய்யப்பட்டது.

இதில் 10 பஸ்களில் ஏர்ஹாரன் குறைபாடு கண்டறியப்பட்டு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூபாய் 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து செய்யப்படும் என்று உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...