உடுமலையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 8 ஆட்டோக்கள் வழங்கல்

திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் 8 ஆட்டோகளும், ஒரு பிக்அப் வாகனத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.


திருப்பூர்: உடுமலையில் திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியத்துடன் ஆட்டோக்களும், பிக்ஆப் வாகனமும் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் 8 ஆட்டோகளும், ஒரு பிக்அப் வாகனத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.



உடன் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட திமுக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி, நகர மன்ற தலைவர், மாவட்ட தொழில்மைய மேலாளர் ராமலிங்கம் உட்பட உடுமலை நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...