கோவையில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுப்பு - மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்பு

கோவை மாநகராட்சியில் ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் கலந்துகொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது உதவி ஆணையர்‌ மாணிக்கம்‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.ச.செல்வசுரபி, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர்‌ பிரேம்‌ ஆனந்த்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.



கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது உதவி ஆணையர்‌ (நிர்வாகம்‌) (பொ) மாணிக்கம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்‌ உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜன்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) (பொ) தமிழ்வேந்தன்‌, உதவி நிர்வாக அலுவலர்‌ (கணக்கு) நூர்‌ அகமது மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...