ஆலய முன்பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு

கோவையில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில்  வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் ஆலயத்ததிற்குள் செல்ல முடியாமல் வாசலில் நின்று பலர் வழிபாடு நடத்தினர்.



சி.எஸ்.ஐ போத்தனுர் ஆலய பிரச்சினையில் 27.10.2023 அன்றுRDO South தலைமையில் Enquiry நடந்தது. அந்த Enquiry முடிவில் RDOபொது மக்கள் ஞாயிறு வழிபாடு நடத்த யாரும் தடை செய்ய கூடாது. மேலும் அங்கு எந்த பாதிரியாருக்குவழிபாடு நடத்த LEGAL RIGHT இருக்கிறதோ அவர் வழிபாடு நடத்த வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பித்தார்.



ஆயர் கெர்சோம் ஜேக்கப் திருமண்டல நிர்வாகத்தால் சஸ்பென்சலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகவே புதிதாக அங்கே போஸ்டிங் போடப்பட்ட ஆயர் ஜெயசீலன்தான் வழிபாடு நடத்த Legal Right உள்ளது என்பதால் அவர் இன்றுகாலை ஆராதனை நடத்த சென்றார். அப்போது சட்ட விரோதமாக ஆயர் கெர்சோம்ஆலய காம்பவுண்டு மற்றும் ஆலயம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.



ஆகவேவழிபாட்டில் கலந்து கொள்ள வந்த திரளான மக்கள் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். முடிவில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில் வழிபாடு நடத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...