ஆலய முன்பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு

கோவையில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில்  வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் ஆலயத்ததிற்குள் செல்ல முடியாமல் வாசலில் நின்று பலர் வழிபாடு நடத்தினர்.



சி.எஸ்.ஐ போத்தனுர் ஆலய பிரச்சினையில் 27.10.2023 அன்றுRDO South தலைமையில் Enquiry நடந்தது. அந்த Enquiry முடிவில் RDOபொது மக்கள் ஞாயிறு வழிபாடு நடத்த யாரும் தடை செய்ய கூடாது. மேலும் அங்கு எந்த பாதிரியாருக்குவழிபாடு நடத்த LEGAL RIGHT இருக்கிறதோ அவர் வழிபாடு நடத்த வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பித்தார்.



ஆயர் கெர்சோம் ஜேக்கப் திருமண்டல நிர்வாகத்தால் சஸ்பென்சலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகவே புதிதாக அங்கே போஸ்டிங் போடப்பட்ட ஆயர் ஜெயசீலன்தான் வழிபாடு நடத்த Legal Right உள்ளது என்பதால் அவர் இன்றுகாலை ஆராதனை நடத்த சென்றார். அப்போது சட்ட விரோதமாக ஆயர் கெர்சோம்ஆலய காம்பவுண்டு மற்றும் ஆலயம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.



ஆகவேவழிபாட்டில் கலந்து கொள்ள வந்த திரளான மக்கள் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். முடிவில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில் வழிபாடு நடத்தினர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...