உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் இசையுடன் பாடி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் மாணவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாநடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மருதமுத்து வரவேற்புரை ஆற்றினார். தமிழாசிரியர் காளீஸ்வரர் ராஜா கூடல் நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிதமிழாசிரியர் சரவணன் இயல் இசை நாடகத்தின் இனிமையும் சிறப்பும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இலக்கண காலத்தில் இருந்து தற்போதைய இலக்கியம் வரை பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டி பாடல்களை இசையுடன் பாடி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக தமிழ் ஆசிரியை சுமதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...