உடுமலை அரசு மருத்துமனையில் சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் உள்ளிட்ட சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு சுகாதார மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வ.உ.சி. வீதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சுகாதார வளாகத்தில் முறையான பராமரிப்பு பணி மேற் கொள்வதில்லை. இதனால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் பெண்கள் சுகாதார வளாகத்தின் கதவுகள் சேதமடைந்து திறந்த வெளியாக உள்ளது. இதன் காரணமாக இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை மேம்படுத்துவதுடன் சேதமடைந்த கதவுகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...