உடுமலை அரசு மருத்துமனையில் சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் உள்ளிட்ட சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு சுகாதார மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வ.உ.சி. வீதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சுகாதார வளாகத்தில் முறையான பராமரிப்பு பணி மேற் கொள்வதில்லை. இதனால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் பெண்கள் சுகாதார வளாகத்தின் கதவுகள் சேதமடைந்து திறந்த வெளியாக உள்ளது. இதன் காரணமாக இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை மேம்படுத்துவதுடன் சேதமடைந்த கதவுகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...