தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. நவம்பர் 2 ஆம் தேதி பயிற்சி நடைபெறுகிறது.


கோவை: காளான்‌ அறுவடை, பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ போன்றவைகள் குறித்து பயிற்சி கோவை வேளாண் பல்கலையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால காளான்‌ வளர்ப்பு பயிற்சியானது 02.11.2023 (காலை 10 மணிமுதல்‌ மதியம்‌ 1 மணிவரை) அனறு மாணவர்கள்‌, பெண்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில்‌ காளான்‌ சாகுபடி முறைகள்‌, காளான்‌ வளர்ப்பு அறை அமைத்தல்‌ பற்றிய விவரங்கள்‌, பூச்சி மற்றும்‌ நோய்‌ மேலாண்மை, பால்‌ காளான்‌ உற்பத்தியாளர்களின்‌ அனுபவங்கள, காளான்‌ அறுவடை மற்றும்‌ பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ மற்றும்‌ திட்டமிடுதல்‌ போன்றவைகள்‌ செயல்‌ விளக்கங்கள்‌ மூலம்‌ கற்பிக்கப்படவுள்ளது.

பயிற்சி கட்டணம்‌ மற்றும்‌ பயிற்சியில்‌ பதிவு செய்வதற்கான இணைப்பு விவரங்கள்‌.

www.tnau.ac.in sTerm இணையதளத்தில்‌ உள்ளது. மேலும்‌ விவரங்களுக்கு 04226611336, 9629496555, Email: pathology @ tnau.ac.in

பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள்‌: 29.10.2023

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...