தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. நவம்பர் 2 ஆம் தேதி பயிற்சி நடைபெறுகிறது.


கோவை: காளான்‌ அறுவடை, பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ போன்றவைகள் குறித்து பயிற்சி கோவை வேளாண் பல்கலையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால காளான்‌ வளர்ப்பு பயிற்சியானது 02.11.2023 (காலை 10 மணிமுதல்‌ மதியம்‌ 1 மணிவரை) அனறு மாணவர்கள்‌, பெண்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில்‌ காளான்‌ சாகுபடி முறைகள்‌, காளான்‌ வளர்ப்பு அறை அமைத்தல்‌ பற்றிய விவரங்கள்‌, பூச்சி மற்றும்‌ நோய்‌ மேலாண்மை, பால்‌ காளான்‌ உற்பத்தியாளர்களின்‌ அனுபவங்கள, காளான்‌ அறுவடை மற்றும்‌ பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ மற்றும்‌ திட்டமிடுதல்‌ போன்றவைகள்‌ செயல்‌ விளக்கங்கள்‌ மூலம்‌ கற்பிக்கப்படவுள்ளது.

பயிற்சி கட்டணம்‌ மற்றும்‌ பயிற்சியில்‌ பதிவு செய்வதற்கான இணைப்பு விவரங்கள்‌.

www.tnau.ac.in sTerm இணையதளத்தில்‌ உள்ளது. மேலும்‌ விவரங்களுக்கு 04226611336, 9629496555, Email: pathology @ tnau.ac.in

பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள்‌: 29.10.2023

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...