உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக பூத் கமிட்டி, பாசறை மற்றும் மகளிரணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.


திருப்பூர்: அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக பூத் கமிட்டி, பாசறை மற்றும் மகளிரணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.



நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் உடுமலைசட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கே ஆர் அர்ஜூனன்முன்னிலை வகித்தார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் அமோக வெற்றிக்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும் மற்றும் வெற்றிக்கான வியூகங்கள் அமைப்பது குறித்து பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



இதில்உடுமலை நகர கழகச் செயலாளர் ஹக்கீம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பர் ராஜன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ் எம் நாகராஜ், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...