உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக பூத் கமிட்டி, பாசறை மற்றும் மகளிரணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.


திருப்பூர்: அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக பூத் கமிட்டி, பாசறை மற்றும் மகளிரணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.



நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் உடுமலைசட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கே ஆர் அர்ஜூனன்முன்னிலை வகித்தார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் அமோக வெற்றிக்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும் மற்றும் வெற்றிக்கான வியூகங்கள் அமைப்பது குறித்து பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



இதில்உடுமலை நகர கழகச் செயலாளர் ஹக்கீம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பர் ராஜன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ் எம் நாகராஜ், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...