சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா - கோவையில் பக்தர்கள் பரவசம்

கோவை மாவட்டம் வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது.


கோவை: சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா நாளையொட்டி கோவையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மரை வழிப்பட்டனர்.

'த வேதபாடசாலை' ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தேவி உபாசகர்களைக் கொண்டு காம்யார்த்த ஹோமங்கள் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மர் அருளை பெற்றனர்.



நிறைவு நாளில்தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புனேரி டோல், சேவ ஆட்டம், புலி ஆட்டம், கொம்பு, சங்கு, பம்பை, டோல், குநிதா, விர்கேஸ், குநிதா, கருடி கும்பே, தெய்யம், திரையாட்டம், மீன் களி, பட்டாம்பூச்சி ஆட்டம், அனுமன் பைலட் ஆட்டம் ஆகிய கலைஞர்களின் திருவீதி உலா கோவை ஆர் எஸ் புரம், திருவேங்கடசாமி சாலை வழியாக டிபி ரோடு, தடாகம் ரோடு ஆகிய முக்கிய வழித்தடங்களில் சென்று நிறைவாக பாடசாலையை நிறைவடைந்தது. இதனை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.



விழாவிற்கு சிறப்பு விரும்பினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திருவீதி விழாவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவை சிறப்பான முறையில் த வேதா பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...