தென்னிந்திய ஆணழகன் போட்டி - உடுமலை வீரர் தங்கப்பதக்கம்

திண்டுக்கல் பகுதியில் நடைப்பெற்ற தென்னிந்தியா அளவிலான ஆணழகன் போட்டியில் உடுமலை வீரர் கார்த்திக் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


கோவை: தென்னிந்தியா அளவிலான ஆணழகன் போட்டியில் உடுமலை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுத்து வரும் கார்த்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆண் அழகன் போட்டியில் தங்கப்பதக்கமும் மற்றும் பாடி பில்டிங் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். வெற்றி பெற்ற வீரர் கார்த்திக்கு பயிற்சியாளர் பிரவீன் மற்றும் உடுமலை பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...