கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி - மாணவர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


கோவை: இன்றைய தலைமுறையினர்களான பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புகைப்பட கண்காட்சியில் பன்முக கலைஞரின் பல்வேறு பரிணாமம் தமிழ் அறிஞர்களுடன் கலைஞர் அரசியல் ஆளுமைகளுடன் கலைஞர் பிரதமர்களுடன் கலைஞர் குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவரின் இளம் வயது முதல் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது பேரறிஞர் அண்ணா பெரியார் மற்றும் முன்னாள் பிரதமர்கள் தேசிய தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையினர்களான பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...