கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி - மாணவர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


கோவை: இன்றைய தலைமுறையினர்களான பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புகைப்பட கண்காட்சியில் பன்முக கலைஞரின் பல்வேறு பரிணாமம் தமிழ் அறிஞர்களுடன் கலைஞர் அரசியல் ஆளுமைகளுடன் கலைஞர் பிரதமர்களுடன் கலைஞர் குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவரின் இளம் வயது முதல் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது பேரறிஞர் அண்ணா பெரியார் மற்றும் முன்னாள் பிரதமர்கள் தேசிய தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையினர்களான பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...