கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி - மாணவர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


கோவை: இன்றைய தலைமுறையினர்களான பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புகைப்பட கண்காட்சியில் பன்முக கலைஞரின் பல்வேறு பரிணாமம் தமிழ் அறிஞர்களுடன் கலைஞர் அரசியல் ஆளுமைகளுடன் கலைஞர் பிரதமர்களுடன் கலைஞர் குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவரின் இளம் வயது முதல் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது பேரறிஞர் அண்ணா பெரியார் மற்றும் முன்னாள் பிரதமர்கள் தேசிய தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையினர்களான பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...