வால்பாறையில் வனத்துறை சார்பில் யானை திருவிழா

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பாக யானைகள் திருவிழா நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு எற்படுத்த யானைகள் திருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பாக யானைகள் திருவிழா நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.



இதில் வால்பாறையில் உள்ள NCF யானைகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக சங்கரராமன் கணேஷ், வனத்துறை ACF செல்வம் வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், நகராட்சி சார்பாக நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி துணை தலைவர் செந்தில் 4 வது வார்டு உறுப்பினர் J பாஸ்கர் மற்றும் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். டிவி புகழ் விஜய குமார் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், இதில் யானைகளை பற்றி யானைகள் இயல்பான வாழ்கை முறைகளையும், யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர், காடுகள் வளர யானைகள் முக்கியமான பங்கை கொண்டது.



இதில் யானை வழித்தடம் பாதுகாக்க வேண்டும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைவருக்கு தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...