வால்பாறையில் வனத்துறை சார்பில் யானை திருவிழா

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பாக யானைகள் திருவிழா நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு எற்படுத்த யானைகள் திருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பாக யானைகள் திருவிழா நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.



இதில் வால்பாறையில் உள்ள NCF யானைகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக சங்கரராமன் கணேஷ், வனத்துறை ACF செல்வம் வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், நகராட்சி சார்பாக நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி துணை தலைவர் செந்தில் 4 வது வார்டு உறுப்பினர் J பாஸ்கர் மற்றும் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். டிவி புகழ் விஜய குமார் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், இதில் யானைகளை பற்றி யானைகள் இயல்பான வாழ்கை முறைகளையும், யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர், காடுகள் வளர யானைகள் முக்கியமான பங்கை கொண்டது.



இதில் யானை வழித்தடம் பாதுகாக்க வேண்டும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைவருக்கு தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...