பல்லடத்தில் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் தீ விபத்து


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம் பாளையம் பகுதியில் சுலோச்சனா காட்டன் மில்ஸ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.



கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த மில்லில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வண்ண நூல்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இன்று காலை மில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மில் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் இரு தீயணைப்பு வாகனங்கள் சென்று, பரவிக்கொண்டிருந்த தீயை அணைத்தனர். 

இந்த மில்லில் முன்னதாகவே தீவிபத்து ஏற்பட்டதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு நூல் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...