பல்லடத்தில் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் தீ விபத்து


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம் பாளையம் பகுதியில் சுலோச்சனா காட்டன் மில்ஸ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.



கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த மில்லில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வண்ண நூல்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இன்று காலை மில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மில் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் இரு தீயணைப்பு வாகனங்கள் சென்று, பரவிக்கொண்டிருந்த தீயை அணைத்தனர். 

இந்த மில்லில் முன்னதாகவே தீவிபத்து ஏற்பட்டதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு நூல் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...