திருப்பூரில் இரண்டாவது வாரமாக வேர்கள் அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைப்பு

திருப்பூரில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் சார்பில் மூளி குளத்தில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்குப் பணி நடைபெற்றது.


திருப்பூர்: பனை மரங்களை காப்பாற்றவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குளத்தில் பனை விதைகள் விதைக்கப்பட்டதாக வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு மண்ணரை அருகில் உள்ள மூளி குளத்தில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் சார்பில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.



அழிந்து வரும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்போம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவோம், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துவோம், பனை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்போம், பனைப் பொருளாதாரத்தை மீட்போம், இயற்கை சீற்றத்திலிருந்து காப்போம், பனை விதைப்போம், பனை காப்போம் என்று வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர். இன்று காலை உணவுக்கு ஏற்பாடு செய்த வேர்கள் அமைப்பு மற்றும் நண்பர்கள் குழுவினருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...