திருப்பூரில் இரண்டாவது வாரமாக வேர்கள் அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைப்பு

திருப்பூரில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் சார்பில் மூளி குளத்தில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்குப் பணி நடைபெற்றது.


திருப்பூர்: பனை மரங்களை காப்பாற்றவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குளத்தில் பனை விதைகள் விதைக்கப்பட்டதாக வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு மண்ணரை அருகில் உள்ள மூளி குளத்தில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் சார்பில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.



அழிந்து வரும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்போம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவோம், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துவோம், பனை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்போம், பனைப் பொருளாதாரத்தை மீட்போம், இயற்கை சீற்றத்திலிருந்து காப்போம், பனை விதைப்போம், பனை காப்போம் என்று வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர். இன்று காலை உணவுக்கு ஏற்பாடு செய்த வேர்கள் அமைப்பு மற்றும் நண்பர்கள் குழுவினருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...