உடுமலை காவல் நிலையங்களில் கோவை சரக டி ஐ ஜி திடீர் ஆய்வு செய்ததால் பரபரப்பு

உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி ஆ.சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி.

உடுமலை காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அத்துடன் வழக்குகளின் நிலைகளை கேட்டறிந்தார். மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்கண்ணன், வெங்கடேஷ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், சரவணக்குமார், சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் உடன் வந்தனர். டி.ஐ.ஜி திடீர் ஆய்வால் உடுமலை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Newsletter

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...