பல்லடத்தில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாடச் சென்ற 3 இளைஞர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரத்தில் இரவு நேரத்தில் விலங்களை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


திருப்பூர்: ஆவணங்கள் இல்லாம் நாட்டு துப்பாக்கியை வைத்து விலங்குகளை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் துப்பாக்கியுடன் வலம் வருவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாணிக்காபுரம் சாலையில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது 3 இளைஞர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டு பகுதியில் வலம் வந்து கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் அவர்கள் அறிவொளி நகர் குறவர் காலனி பகுதியை சேர்ந்த பூவரசன், ஹரிகிருஷ்ணன் மற்றும் சக்திவேல் என்பதும், காட்டுப்பகுதியில் முயல், காடை, கொக்கு போன்ற பறவை மற்றும் விலங்குகளை வேட்டையாட ஆவணம் எதுவுமின்றி நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.



இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...