மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்.3 கோவை பயணம்

அக்டோபர் 3 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


கோவை: கோவைக்குஅக்.3 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் வருகை தர உள்ளார்.

கோவைக்கு ஒருநாள் பயணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தர உள்ளார்.

கோவைக்கு வருகை தரும் அவர் பீளமேட்டில் நடைபெறும் துய்மை பாரதம் திட்ட விழாவில் பங்கேற்கிறார்.

இதையடுத்து கோவை இந்திரா நகரில் எஸ்.ஐ.டி.பி.ஐ. வங்கியின் புதிய கிளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இதன் பின்னர் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கியின் கடன் திட்ட முகாமை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவக்கி வைக்கிறார்.

இதைதொடர்ந்து கொடிசியாவில் பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டமைப்பு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

இதன் பின்னர் பிற்பகலில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவர்களிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நடத்துகிறார்.

இதை தொடர்ந்து மாலை கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்களிடம் அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...