உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


திருப்பூர்: காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



மேலும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பார்வையாளர் பி.என்.ராஜேந்திரன், உடுமலை நகர பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நாச்சியப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர் ஹரிஹரன், மணிவண்ணன், செல்வராஜ், பட்டியலணி தலைவர் பழனிச்சாமி, சிந்தனையாளர் பிரிவு தலைவர் ராஜேஷ் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...