உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



இதில் மாவட்ட செயலாளர் குரு, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி காந்த், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பஷீர், நற்பணி இயக்கம் ராஜசேகரன், நகர துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கிளை நிர்வாகிகள் வட்டச் செயலாளர் பாண்டித்துரை, திரவியம் கார்த்திக், தாமு மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...