கோவிலுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மூணாறு சாலையில் மறியல்

கட்டளை மாரியம்மன் கோயிலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி உடுமலை மூணார் சாலையில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


திருப்பூர்: கோயில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி மூணாறு சாலையில் பொது மக்கள் தீடீர் மறியல் நடத்தினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கோடந்தூர் மலை கிராமத்தில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு வியாழன், ஞாயிறு பொதுமக்கள் அதிகம் சாமி தரிசனத்துக்கு வருவது வழக்கம்.

அதே போல் போல் இந்த வாரமும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் கூடுதல் பேருந்துகள் உடுமலைக்கு இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி சின்னாறு சோதனை சுவடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் உடுமலை- மூணாறு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...