கோவிலுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மூணாறு சாலையில் மறியல்

கட்டளை மாரியம்மன் கோயிலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி உடுமலை மூணார் சாலையில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


திருப்பூர்: கோயில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி மூணாறு சாலையில் பொது மக்கள் தீடீர் மறியல் நடத்தினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கோடந்தூர் மலை கிராமத்தில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு வியாழன், ஞாயிறு பொதுமக்கள் அதிகம் சாமி தரிசனத்துக்கு வருவது வழக்கம்.

அதே போல் போல் இந்த வாரமும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் கூடுதல் பேருந்துகள் உடுமலைக்கு இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி சின்னாறு சோதனை சுவடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் உடுமலை- மூணாறு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...