அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு - விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர் அமராவதி ஆற்றில் முறைகேடாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: அமராவதி ஆற்றில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி ஆத்துக்கால் புதூர் செல்லும் வழியில் எரசனம்பாளையம் வடுகபாளையம் கிராமத்தில் அமராவதி ஆற்றில் இருந்து முறைகேடாக பழனிச்சாமி, மகுடபதி, செல்வராஜ், சுப்பிரமணி, ஆகியோர் தோட்டத்திற்கு முறைகேடாக தண்ணீர் திருட முயன்றுள்ளனர்.

அதற்காக ராட்சத குழாய்கள் இரவு 10 மணி அளவில் இருந்து 3 ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டுவதோடு இதில் அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதற்காக தண்ணீர் குழாயுடன் மின் இணைப்பையும் சேர்த்து பதித்து வந்துள்ளனர். இதுகுறித்து பல புகார்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முதலமைச்சரவர்கள் மற்றும் இதர வருவாய் துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்பொழுது புகார் பலமுறை அதிகாரிகளை செல்போனில் அனைத்தும் மௌனம் காத்து வருகிறார்கள்.

அங்குள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...