ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டம் - ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

ஊதிய உயர்வு, அரசுப் பணியாளராக நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்புக்கூட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.


திருப்பூர்: ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என உடுமலையில் நடைபெற்ற ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டம் சாந்தி ‌தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் ‌ஏஜடியூசி மாநில பொதுக்குழு உறுப்பினர் செளந்திரராஜன், மாவட்டநிர்வாகிகள் சி.சுப்பிரமணியம், சி.ராஜேந்திரன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி. சக்கரையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசப்பட்டது.

சம்பளம் உயர்வு, அரசுபணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மாநில அமைப்பு நடத்தும் அனைத்து இயக்கத்தில் பங்கெடுத்து கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...