பட்டா பூமியாக மாறிய மயானம் - மாற்று இடம் வழங்குமாறு கோவை ஆட்சியரிடம் ஆதிதிராவிடர் மக்கள் மனு

மதுக்கரை தாலுக்கா அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்கள் தங்களுக்கு மயானம் ஏற்பாடு செய்து தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில் ஊருக்கு தென்புறமாக மயானம் அமைந்துள்ள நிலையில், அருகில் உள்ள நில உரிமையாளர் தனியார் நிறுவன ரியல் எஸ்டேட்டுக்கு அவரது நிலத்தை விற்பனை செய்து விட்டார். அந்த நிலம் வாங்கியவர்கள் மயானத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பியுள்ள நிலையில், இது சம்பந்தமாக நாங்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் நேரடியாக வந்த அவர் இது பட்டா பூமி என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஊரில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் புதைக்க இடம் இல்லை என்பதால் எங்களுக்கு ஏதாவது ஒரு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலனி மக்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...