உடுமலை நாராயண கவிராயருக்கு அரசு சார்பில் மரியாதை - பேருந்து நிலையத்திற்கு பெயர் வைக்க குடும்பத்தார் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைவரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.

இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய வீதி ஒன்றுக்கு நாராயண கவிராயர் பெயர் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குடும்பத்தார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உடுமலை நாராயணகவிராயனின் பேரன் சுந்தரராசன் மற்றும் உடுமலை நாராயண கவி இலக்கியப் பேரவைத் தலைவர் அமிர்ந்த நேயன், கொழுமம் ஆதி, நூலகர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...