மடத்துக்குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா - கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு

மடத்துக்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா கமிட்டி இணைந்து 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்திக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன்மா 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா குழு இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றாண்டு விழாவையொட்டி வழிநெடுங்கும் 100 க்கும் மேற்பட்ட. மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர் கணேசன், குழந்தை வளரச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் நெல்சன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

மேலும், போஷன்மா விழிப்புணர்வு பேரணியில் மைய உதவியாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...