கோவையில் கிரீன்லைப் நிதி நிறுவனத்தின் ரூ.36 லட்சம் மதிப்பிலான சொத்து ஏலம் - மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை

மோசடி வழக்கில் கோவையில் செயல்பட்டு வந்த கிரீன்லைப் நிதி நிறுவனத்தின் 36 லட்சம் ரூபாய் மதிப்பு சொத்துக்கள் ஏலமிடப்படுகிறது.


கோவை: 36.5 லட்சம் மதிப்புள்ள வீடு, வரும் 5ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வந்த கிரீன்லைப் என்ற நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்தது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்நிறுவனத்துக்கு சொந்தமான,பேரூர் வட்டம், கோவைப்புதுார், குற்றாலம் நகரில், 1950 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட வீடு, அரசால் கையகப்படுத்தப்பட்டது. 36.5 லட்சம் மதிப்புள்ள இந்த வீடு, வரும், 5ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...