உடுமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினியின் ஜெயிலர் விநாயகர் செய்து ரசிகர் அசத்தல்!

உடுமலை அடுத்த பூளவாடி பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞரும், நடிகர் ரஜினியின் ரசிகருமான ரஜினி ரஞ்சித், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்திய மண்பாண்ட கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஜினி ரஞ்சித். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ரஜினியின் திரைப்படம் வரும்போது எல்லாம் அவரின் திருஉருவ சிலைகள் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் களிமண்ணால் உருவான ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கிய நிலையில் பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...