உடுமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினியின் ஜெயிலர் விநாயகர் செய்து ரசிகர் அசத்தல்!

உடுமலை அடுத்த பூளவாடி பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞரும், நடிகர் ரஜினியின் ரசிகருமான ரஜினி ரஞ்சித், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்திய மண்பாண்ட கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஜினி ரஞ்சித். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ரஜினியின் திரைப்படம் வரும்போது எல்லாம் அவரின் திருஉருவ சிலைகள் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் களிமண்ணால் உருவான ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கிய நிலையில் பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...