உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



தலைவர் தங்கமணி ஜெய்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவில், உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் ராஜாமணி உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் துணைத்தலைவர் சண்முகவேல் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மடத்துக்குளம் ஒன்றிய துணைத் தலைவர் ஈஸ்வர சுவாமி வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...