உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



தலைவர் தங்கமணி ஜெய்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவில், உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் ராஜாமணி உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் துணைத்தலைவர் சண்முகவேல் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மடத்துக்குளம் ஒன்றிய துணைத் தலைவர் ஈஸ்வர சுவாமி வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...