உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



தலைவர் தங்கமணி ஜெய்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவில், உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் ராஜாமணி உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் துணைத்தலைவர் சண்முகவேல் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மடத்துக்குளம் ஒன்றிய துணைத் தலைவர் ஈஸ்வர சுவாமி வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...