மின் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிகரித்துள்ளதாக வணிகர் சங்க பேரவை தலைவர் பேட்டி

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் மின்சார கட்டணம் விவகாரத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வழி போக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் புகார் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: மின் கட்டண உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனைக்கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் போராட்டங்கள் நடத்த தயாராக இருப்பதாக பேரவையின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவானது திருப்பூர் புதூர் பிரிவு சாலையில் நடைபெற்றது. இதனை வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,



நம் நாட்டில் உற்பத்தி செய்கின்ற சுய தொழிலை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் இதற்கு பாடுபடும்.

மின்சார கட்டணம் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வழி போக்கில் இது போன்ற செயல்களில் செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட விலை உயர்வை உயர்த்தியுள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் இதற்கான போராட்டங்கள் நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...