செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் ஆய்வு!

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் ரூ.172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூபாய் 172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பணிகள் துவங்குவதற்கு பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் எஸ். விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் மு பிரதாப், நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன முதுநிலை துணைத்தலைவர் ராஜேந்திரன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் ராமமூர்த்தி, மாநகர பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், செயற்பொறியாளர்கள் இளங்கோவன், முருகேசன், மாநகர நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர் கமல கண்ணன் உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...